வியாழக்கிழமை, 24 மே 2012

உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் விஷவாயு கசியவிடப்பட்டதால் 130 மாணவிகளும் 3 ஆசிரியைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ...
ஈரானிய அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கும் உலகின் பலம்வாய்ந்த 6 நாடுகளுக்கும் இடையிலான புதிய சுற்று  பேச்சுவார்த்தை ...
பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமா பின்லேடன் தொடர்பில் அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.க்கு தகவல்...

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில்  வீசிடும் அனல் காற்றின் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டு 15 மாதங்களின் பின்னர் அங்கு  முதல் தடவையாக இன்று புதன்கிழமை...

ஆபிரிக்க நாடான மாலியின் இடைக்கால ஜனாதிபதியான டியோன்கௌன்டா ட்ராரோ ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட நிலையில்...
உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் இன்று செவ்வாய்க்கிழமை   திறந்துவைக்கப்பட்டது. ...

யேமன் தலைநகர் சனாவில்  நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள்....

இந்தியாவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 24 பேர் பலியானதுடன்,...
வடகொரியாவில் மனித மாமிசம் விற்பனை செய்தமை மற்றும் உட்கொண்டமை குற்றச்சாட்டில் மூவர் தூக்கிலிடப்பட்டதாக தென்கொரிய ...

யேமன் தலைநகர் சனாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 63 பேர்...
அமெரிக்காவில் நடைபெற்ற, 8  மிகப்பெரிய  பொருளாதா நாடுகளுக்கிடையிலான ஜி-8 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள்..
சீனாவில் சுரங்கப் பாதையொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்...

இத்தாலியின் வடபகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக நால்வர்....
தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டுமென பஹ்ரெய்ன் எச்சரித்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் பஹ்ரெய்னுடன்...
வியட்னாமில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் 34 பேர் பலியானதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். வியட்னாமின் ...

ஆப்கானிஸ்தானில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றில் சுமார் 6 பொலிஸாரும்...
பாகிஸ்தானில் இரு விமானப்படை விமானங்கள் வீழ்ந்ததால் விமானங்களிலிருந்த விமானிகள் நால்வர் பலியானதுடன் தரையிலிருந்த...
முன்னாள் யூகோஸ்லாவியாவில் இடம்பெற்ற யுத்தத்தின்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சேர்பியாவின் முன்னாள்..
பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்ஸுவா ஹொலன்டே ஜேர்மனிக்குப் பயணம் செய்த விமானம், மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதால் அவ்விமானம் மீண்டும் பாரிஸ் நகருக்கு...

JPAGE_CURRENT_OF_TOTAL