வியாழக்கிழமை, 24 மே 2012

பிராந்திய செய்திகள்

முந்தல் பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மூன்றரை வயதுக் குழந்தையை கடத்தி கப்பம் கோரிய...
ஆனமடு, சங்கட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற கோடீஸ்வர வர்த்தகரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...
இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு திட்டமிட்ட படி மட்டக்களப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்...
பனை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை...

தலவாக்கலை நகருக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை நீரணைப் பிரதேசத்தைச் சூழ தற்காலிக இரும்பு...
கஞ்சா சேனையொன்றில் முற்றுகைக்கு சென்ற வெள்ளவாய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மீது மரக்கிளையொன்று...
அம்பாறை பன்னலகம பிரதேசத்தில் காட்டுயானை குடிமனைக்குள் உட்புகுந்து இன்று அதிகாலை தாக்கியதில் நான்கு வயது சிறுவன் ...
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில்...
திருகோணமலையில் இடம்பெற்ற வினாடி வினா போட்டியில் திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது....
அக்குரஸ்ஸ, தெடியாகல  பகுதியில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையமொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ....
'சகோதரத்துவத்தின் மக்கள் அரண்' அமைப்பு வவுனியா நகரில் இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டமானது நீதிமன்ற தடையுத்தரவு...

வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவின் பாவற்கொடிச்சேனை, காந்திநகர் கிராம சேவகர் பிரிவில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும்...

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாளிகைக் காட்டிலுள்ள...
 
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தினால் 'சுகவாழ்வை நோக்கி' என்ற தொனிப்பொருளில் மருத்துவக் கண்காட்சி நேற்று திங்கட்கிழமை....

கிழக்கு மாகாண தமிழ் மொழி தின போட்டியில் 158 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு கல்வி மாவட்டம் 1ஆம் இடத்தை பெற்றது...

வாமி நிறுவனத்தின் கிழக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான கலாநிதி அஹ்மத் பின் அல் உவைஸின் தலைமையில் ஒரு குழுவினர் இரண்டு நாள்...

பொலன்னறுவையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சிவன் கோவிலில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இடத்தை....

14 வயது சிறுவனொருவனின் தோள்பட்டையின் கீழ்ப்பகுதிக்;கூடாக உடலில் சுமார் 8 அங்குலம் குத்தப்பட்டிருந்த மரத்தடியொன்றை 45 நிமிட தீவிர சத்திர...

16 வயது பாடசாலை மாணவன் ஒருவன் ரயிலில் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இன்று காலை புலுகொட புகையிரத நிலையத்திற்கு...

தேசிய இளைஞர் படையணி ஏற்பாடு செய்த 'வை-ஆர்ட் 12|' ஓவிய பாசறையானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்  இளைஞர் விவகார மற்றும்..
இலங்கையின் சுகாதாரம், பொறியியல் மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளின் மேம்பாட்டுக்கு ஈரானிய அரசாங்கம் தொடர்ந்தும்...

JPAGE_CURRENT_OF_TOTAL