வெள்ளிக்கிழமை, 25 மே 2012

தென் மாகாணம்

அக்குரஸ்ஸ, தெடியாகல  பகுதியில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையமொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ....
மாத்தறையில் சிகையலங்கார கலைஞர் ஒருவரின் ஆணுறுப்பை அவரின் காதலி கடித்து துண்டியாக்கிய நிலையில், அதே மாவட்டத்தில் ...
பவுஸர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்...
ஹபராதுவ கடற்கடற்பகுதியில் மூழ்கிய இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடி;கப்பட்டது.இந்த இளைஞர் மேலும் இருவர் சகிதம்..
மிரிஸ்ஸ கடற்பகுதியில் புதன்கிழமை மூழ்கியதாக கருதப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் மிரிஸ்ஸ கடற்கடரையிலிருந்து 7 கடல் மைல்...

பெத்தேகமைவில் இன்று நடைபெறவிருந்த இஹல லெல்வெல கூட்டுறவு சபைத் தேர்தலை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிஷாந்த ...

சர்வதேச பொம்மலாட்ட தினம் எதிர்வரும் முன்னிட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி அம்பலாங்கொடை தர்மாஷோக்க ....

பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, மாத்தறையிலுள்ள அரச மரமொன்றின் உச்சியில் ஏறி நபரொருவர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்...

தெனியாய யட்டுல்ல பிரதேச காட்டுப்பகுதியிலிருந்து ஆணொவரின் சடலத்தை பொலிஸார் நேற்று பகல் மீட்டுள்ளனர்.....

காலி சங்கமதித்த மகளிர் கல்லூரி அதிபர் சரஸ்வரதி மங்களிக்கா தஹநாயக்கவின் இல்லத்தின்மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கிப் பிரயோகம்...

ஹசகல பொலிஸ் நிலயைத்தைச் சேர்ந்த 24 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தமது பிரத்தியே மோட்டார் சைக்கிள்களுக்கு செல்லுபடியான அனுமதிப்பத்திரம்,...

எரிபொருட்களின் விலை அதிகரிப்பினை அடுத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பிரயாணிகளின் பஸ் கட்டணம் 70 ...

எரிபொருள் விலையேற்றத்தையடுத்து தமது வாழ்க்கைச் சுமையை குறைக்குமாறு வலியுறுத்தி, றுகுணு பல்கலைக்கழகம் மற்றும் செயலாற்றுகை பல்கலைக்கழக....

கதிர்காமத்தில் வாடிவீடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைத் தாக்குலுக்குப் பயன்படுத்தப்படும் அங்கி தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் ....

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற முதலாவது வாகன விபத்துச் சம்பவத்தின் போது குறித்த வீதியின் இரும்பு வேலி சேதமாக்கப்பட்டமைக்கு நட்டஈடாக...

இலங்கையின் 64 ஆவது இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வு....

கதிர்காமத்திலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி, சுமார் 5 வருடங்களுக்கு முன்னர்...

'காலி இசை விழா 2012' எதிர்வரும் மார்ச் மாதம் 3,4 ஆம் திகதிகளில் காலி சமனல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண இசை....

கதிர்காமத்திலுள்ள விடுதியொன்றிலிருந்து தற்கொலை அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கதிர்காமப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ எனும் இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கல்வீச்சுகளினால் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக..

JPAGE_CURRENT_OF_TOTAL